தமிழீழ விடுதலைப் புலிகள்
அமைப்பை ஐரோப்பிய ஒன்றியத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
ஜூலை 26 முதல் அடுத்த 6 மாதங்களுக்கு இது அமுலிலிருக்கும் என இலங்கை வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள்
அமைப்பை ஐரோப்பிய ஒன்றியத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.