இரண்டு ஆளுநர்கள் தங்கள்
பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
இதன்படி வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க ஆகியோர் தமது ஆளுநர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
இரண்டு ஆளுநர்கள் தங்கள்
பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.