1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான

தபால்மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் காலம் இன்று (25) ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தல் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது மற்றும் வேட்புமனுக்கள் ஏற்கும் பணி அக்டோபர் 4 ஆம் திகதி முதல் அக்டோபர் 11 ஆம் திகதி பகல்12 மணி வரை நடைபெறும்.

புதிய நாடாளுமன்றம் நவம்பர் 21ஆம் தேதி கூடுகிறது

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி