கொரோனா வெளிநாட்டு உதவி 'கொள்ளையடித்த கதைக்கு 'பிரதமர் பதிலளிக்கிறார் - ரோஹிதவின் உரை உறுதிப்படுத்தியது (வீடியோ)
கொவிட் 19, பாதிப்பிற்காக இலங்கைக்கு வெளிநாட்டு நிதி உதவி கிடைக்கவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ நேற்று (மே 04) அலரி மாளிகையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடந்த சந்திப்பில் தெரிவித்துள்ளார்.