ஜூலை இரண்டாவது வாரத்தில் பொதுத் தேர்தல்!
அடுத்த பொதுத் தேர்தலை ஜூலை இரண்டாவது வாரத்தில் நடத்த வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளதாக. 'தேசய' செய்தித்தாள் ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. ஆணைக்குழு மீண்டும் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்றும் அறிக்கை கூறுகிறது.