ஈஸ்டர் குண்டுவெடிப்பில் 'சந்தேகம்' முஸ்லிம் வழக்கறிஞருக்கு சர்வதேச ஆதரவு!
முஸ்லிம் எதிர்ப்பு துன்புறுத்தல் அதிகரித்து வரும் இச்சந்தர்ப்பத்தில் கொவிட் 19 தொற்றுநோயின் போது முஸ்லிம் வழக்கறிஞரை கைது செய்து தடுத்து வைத்திருப்பதை கண்டித்து இலங்கை மீதான சர்வதேச அழுத்தம் அதிகரித்து வருகிறது.