ஏப்ரல் 19 கொரோனா தொற்றாளர்கள் அனைவரும் கண்டுபிடிக்கப்படுவார்கள்: என ஏப்ரல் 26ம் திகதி அறிவிக்க தீர்மானம்: பொதுத் தேர்தல் ஜூன் 2ம் திகதிக்கு பிறகு!
ஏப்ரல் 26 ஆம் திகதி இலங்கையை கொரோனா வைரஸ் இல்லாத நாடாக அறிவிக்க அரசாங்கம் நம்பிக்கையுடன் செயல்பட்டு வருவதாக அறியக்கிடைக்கின்றது