அரசாங்கம் தேர்தலுக்கு அவசரம்: கொரோனா தொற்றால் மேலும் 14பேர் கண்டுபிடிப்பு இப்போது மொத்தம் 233!
நேற்று 14 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் மொத்த கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 233 ஆக உயர்ந்துள்ளது.