புதிய யதார்தத்திற்கு ஏற்றதாக இல்லாவிட்டால் நாட்டின் கதை முடிந்து விடும்! ஜனாதிபதிக்கு கரு நீண்ட கடிதம்
COVID 19 வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு சாதகமான பங்களிப்பை வழங்கிய வெகுஜன போக்குவரத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது ஆனால் அடிமட்டத்திலிருந்து இது பாரிய பிரச்சினையை ஏற்படுத்தி வருகின்றது என கரு ஜெயசூர்ய குறிப்பிட்டுள்ளார்.