இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக மில்லனிய
வெள்ள அபாய எச்சரிக்கை நீக்கம்
வெள்ளம் தொடர்பாக விடுக்கப்பட்ட இரண்டு எச்சரிக்கைகளை நீக்க நீர்ப்பாசன திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தேவேந்திரமுனை ஆழ்கடலில் உயர் தொழில்நுட்ப செயற்கைக்கோள் கருவி
தேவேந்திரமுனை ஆழ்கடல் பகுதியில் உயர் தொழில்நுட்ப செயற்கைக்கோள் கருவியை வைத்திருந்த 6 பேர் கைது
இஸ்ரேல், ஹமாஸ் போர் - மேலும் ஒரு இலங்கைப் பெண் மாயம்
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களின் போது மேலும் ஒரு இலங்கைப் பெண் காணாமல்
தனியார் பேருந்து உரிமையாளர்களின் திடீர் தீர்மானம்
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து தனியார் பேருந்துகளும் புகை சோதனையில் இருந்து விலகவுள்ளதாக இலங்கை
பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை
பல பகுதிகளில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ATM இல் இருந்து ஒரு கோடிக்கும் அதிகமான பணம் கொள்ளை
புத்தளம் - மதுரங்குளி 10 ஆம் கட்டைப் பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் ATM இயந்திரத்தில் இருந்து ஒரு கோடிக்கும்
பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை
கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான