பொலிஸாரால் முறைகேடுகள்
அல்லது மோசடிகள் இடம்பெறுமாயின் அவை குறித்து தெரிவிக்க பொதுமக்களுக்காக பொலிஸார் அவசர தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இதன்படி, 1997 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அறிவிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.