இன்று 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை
வெற்றிடங்களை நிரப்ப 4,000 கிராம உத்தியோகத்தர்கள் விரைவில்
வெற்றிடமாக உள்ள சுமார் 4,000 கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தில்
சட்டவிரோத மதுபான வியாபாரம் அவசியமா?
இலங்கையில் கடந்த காலங்களில் பெருமளவிலான மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதுடன், சுற்றுலாத்துறையை அபிவிருத்தி
49 பொதுமக்கள் - 50 தீவிரவாதிகள் - 15 பாதுகாப்பு படையினர் பலி!
மாலியின் வடகிழக்கு பகுதியில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 49 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச செய்திகள்
கை அகற்றப்பட்ட சிறுமியின் வழக்கில் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
யாழ்ப்பாணத்தில் 8 வயது சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்படும்
G77 மற்றும் சீன உச்சி மாநாட்டில் உரையாற்ற ஜனாதிபதி கியூபா விஜயம்
G77குழு மற்றும் சீனா உச்சிமாநாட்டில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் கியூபா செல்லவுள்ளார்.
பெண்களுக்கான தேசிய ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில்!
இந்நாட்டின் பெண்களின் மேம்பாட்டுக்காக பெண்களுக்கான தேசிய ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தை விரைவில்
ஐந்து மாவட்டங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலம்!
உள்நாட்டு இறைவரி சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.