22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் சில சரத்துக்களை நிறைவேற்ற விசேட பெரும்பான்மையும் மக்கள் கருத்துக்கணிப்பும் அவசியம்
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு அமைவானதாக இருந்தாலும், சில சரத்துக்களை நிறைவேற்றுவதற்கு விசேட பெரும்பான்மையும் மக்கள் கருத்துக்கணிப்பும் அவசியம் என உயர் நீதிமன்றம், பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது.