1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

வெலிகந்த, கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் இருந்து தப்பிச் சென்ற 50 கைதிகளில் 15பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ்

ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

எஞ்சியோரை கண்டுபிடிக்க சிறப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய தினம் (11) மேற்படி கைதிகள் தப்பிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி