1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கையானது பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறமுடியாமல் போயிருந்தால்,

நெருக்கடி மேலும் உக்கிரமடைந்திருக்கும் என  மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை வங்குரோத்து அடைந்த நாடு என்று எவ்வித அறிவிப்பும் விடுக்கப்படவில்லை எனவும் எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெறும் எந்தவோர் அரசாங்கமும் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது அவசியம் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி