இந்தோனேசியாவின் தலாவூட் (Talaud) தீவை அண்மித்த பகுதியில், இன்று (09) அதிகாலை பூகம்பமொன்று ஏற்பட்டுள்ளது. ஐரோப்பாவின்
மத்யதரணி பூகம்பப் பதிவு மத்திய நிலையத்தில், இது உணரப்பட்டுள்ளது.
6.7 ரிச்டர் அளவில் இந்த பூகம்பம் பதிவு செய்யப்பட்டுள்ளதென்று, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.