1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நெருக்கடிகளை சபிப்பதன் மூலம் அதிலிருந்து மீள முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின்

கொள்கைப் பிரகடன உரையை முன்வைத்து உரையாற்றும் போதே தெரிவித்தார்.

“உலகம் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. நாடுகள் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. தனிப்பட்ட வாழ்க்கையிலும், நாம் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றோம். சில சமயங்களில் நெருக்கடியில் இருந்து வெளியே வந்தவர்களால், பல சமயங்களில் நெருக்கடியிலிருந்து வெளியே வரமுடியவில்லை. புத்தர் தனக்குத் தானே விளக்காக இருக்க வேண்டும் என்றார். நாம் நமக்கான விளக்காக இல்லாவிட்டால், நாம் நல்லவர்கள் அல்ல. அது நாட்டுக்கும் நல்லதல்ல” என்றும், ஜனாதிபதி அங்கு தெரிவித்தார்.

முழு உரை வீடியோ வடிவில் காணங்கள்!

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி