“ஒருமுறை நான் பாராளுமன்ற வளாகத்தில் என்னுடைய வாகனத்தில் ஏற முற்பட்டபோது, எதிரணியின் எம்.பி ஒருவர், என்னைக்காட்டி
நக்கலாக, இவர்தான் முஸ்லிம்களின் தலைவர் என்றார். அப்போது என் பின்னால் வந்துகொண்டிருந்த காமினி லொக்குகே எம்.பி, “இம்தியாஸை கஷ்டத்தில் போடாதீர்கள்! முஸ்லிம் தலைவராவது கஷ்டம், ஆனால் நாட்டின் தலைவராவது இலகு” என்றார். அவர் அப்படி ஏன் கூறினார் என்று எனக்கு புரியவில்லை. அந்தக் கஷ்டங்களை எமது எதிர்காலச் சந்ததியினருக்குக் கொடுக்கக் கூடாது. அதற்காக, அவர்களுக்கு நல்ல கல்வியை வழங்க வேண்டுமென்று, பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார்.
அவருடைய முழுமையான உரை அடங்கிய வீடியோ பின்வருமாறு,