இந்தியாவினால் வழங்கப்பட்டுள்ள 10 ஆயிரம் வீட்டுத்திட்ட விடயத்தில் தான் கூறியது பொய்யென்று கூறியுள்ள தோட்ட உட்கட்டமைப்பு
அமைச்சர் ஜீவன் தொண்டமான், அவர்தான் பொய்களைக் கூறிக்கொண்டிருக்கிறார் என்றும் அவரது அந்தப் பொய்களால், அவரது தந்தை ஆறுமுகம் தொண்டமானின் ஆன்மா அழுகிறது என்றும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே, மனோ எம்.பி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் கூறிய விடயங்கள், வீடியோ வடிவில் வருமாறு,