1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கிழக்கு மாகாணத்தின் மீன்பிடித் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கா

க மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூர் விவசாயிகளின் சிறிய அளவிலான இறால் பண்ணை திட்டங்களுக்கான காணிகளை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஒதுக்கீடு செய்தார்.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகம் பட்டிப்பளையில் இடம்பெற்ற இந்நிகழ்வில, இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனும் கொண்டார்.

இதன்போது பயனாளிகளுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டது.

sen_11.jpeg

 

sen_10.jpeg

 

sen_9.jpeg

 

sen_8.jpeg

 

sen_7.jpeg

 

sen_6.jpeg

 

sen_4.jpeg

sen_5.jpeg

 

sen_3.jpeg

 

sen_2.jpeg

 

sen_1.jpeg

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி