மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 100 குடும்பங்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர்
செந்தில் தொண்டமானால் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டன.
காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்,பிரதேச செயலாளர் உட்பட அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்