1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அருட் தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

உயிர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விடங்களை விசாரிப்பதற்காக அவர் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, ஏப்ரல் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருமாறு அவருக்கு அறிவித்துள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி