எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான
ஏற்பாடுகள் தொடர்பில் எதிர்வரும் சில தினங்களில் பசில் ராஜபக்க்ஷ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோரும் இந்தக் கூட்டணியில் இணையவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.