நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை
எதிர்வரும் 7ஆம் திகதிக்கு பின்னர் சற்றுக் குறையும் என எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அடுத்த சில நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலையை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் மெரில் மெண்டஸ் தெரிவித்துள்ளார்.