பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவுக்கு அப்பதவியை வகிக்க
உரிமை இல்லை என உச்ச நீதிமன்றம் தமக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகவுள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்