2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு
செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.இதற்கான அறிவிப்பை வெளியிட்ட ஆணைக்குழு நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் வேட்புமனுக்கள் கோரப்படும் என்று கூறியுள்ளது.