அஹுங்கல்ல மருதானை பிரதேசத்தில் சற்று முன்னர் ( இன்றிரவு10) இடம்பெற்ற
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அஹுங்கல்ல மருதானை பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரே இவ்வாறு சுடப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் 5 முறை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
.