கல்விப்பொது தராதர பரீட்சைக்கான
ஆங்கில வினாத்தாளை வட்ஸ்அப் மூலம் பகிர்ந்தார் எனக் கூறப்படும் ஆசிரியர் ஒருவர் கண்டியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபரை இன்று (12) கைது செய்துள்ளனர்.