1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நேர்மையான சவாலை ஏற்று

நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறியதால் இயற்கை தனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கியதாக ஐக்கிய மக்கள் சக்தியின கொழும்பு மாவட்ட உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் பாராளுமன்றத்தில் இன்று (13) தெரிவித்தார்.

டயானா நேர்மையாக வராததால் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேற நேரிட்டதாகவும் உறுப்பினர் கூறினார்.

டயானா வெளிநாட்டு பிரஜை என்பது  ஐக்கிய மக்கள் சக்திக்கு முதலில் தெரியாது.

ஆனால் அரசாங்கம் தம்மைப் பாதுகாத்ததாகக் கூறிய அவர் டயானாவைப் பயன்படுத்தி இன்றைய அரசாங்கம் ஐக்கிய மக்கள் சக்தியை  தாக்கியதாகக் கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி