மொரட்டுவை சொய்சபுர அடுக்குமாடி குடியிருப்பின் 'சி' பிரிவின்
மேல் மாடியில் சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்துள்ளது.மொரட்டுவை சொய்சபுர அடுக்குமாடி குடியிருப்பின் 'சி' பிரிவின் மேல் மாடியில் சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்துள்ளது.
நேற்று (13) இரவு இந்தசட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த அடுக்குமாடி குடியிருப்பு பழமையானது எனவும், மேலும் சேதம் ஏற்படும் முன் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.