நாட்டில் இடம்பெற்ற யுத்த மோதல்களில் முக்கியமான இடமாக
விளங்கிய வெள்ளமுள்ளிவாய்க்கால் நினைவாக இன்று (18) காலை கொழும்பு, வெள்ளவத்தை கடற்கரையில் நினைவேந்தல் நினைவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது அந்த இடத்திற்கு வந்த மற்றொரு குழுவினர் நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்போது சிவில் அமைப்பு ஆர்வலர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.