பொத்துஹெர மற்றும் பொல்கஹவெல ரயில் நிலையங்களுக்கு
இடையில் அலுவலக ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.
குருணாகலிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அலுவலக ரயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக வடக்கு நோக்கிள ரயில் சேவைகள் தடைபட்டுள்ளன.