1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்கள்

என்ற சந்தேகத்தில் இந்தியாவில் கைதான 4 இலங்கையர்கள் குறித்த பொய்யான தகவலை வெளியிட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விரிவுரையாளர் புன்சர அமரசிங்க என்பவரே  குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று  (29) கைது செய்யப்பட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி