ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்கள்
என்ற சந்தேகத்தில் இந்தியாவில் கைதான 4 இலங்கையர்கள் குறித்த பொய்யான தகவலை வெளியிட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விரிவுரையாளர் புன்சர அமரசிங்க என்பவரே குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று (29) கைது செய்யப்பட்டுள்ளார்.