சீரற்ற காலநிலையைக்
கருத்தில் கொண்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை(03) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று (02) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் இதனைத் தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலையைக்
கருத்தில் கொண்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை(03) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.