நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி
ஹர்ஷ டி சில்வாவிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, அவருக்கு எதிராக கூறப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் அவ்வாறான வாக்குமூலமொன்றை அவரிடமிருந்து பெற்றுக் கொள்ளவுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.