கொள்ளுப்பிட்டியில் பஸ் ஒன்று
பல வாகனங்களுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
அலுவலக ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றே விபத்துக்குள்ளானது.
பஸ்ஸின் பிரேக் பழுதானதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இரண்டு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் இந்த பஸ் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.