பல்வேறு கோரிக்கைகளை
முன்வைத்து கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஒடுக்குவதற்கு பெரும் எண்ணிக்கையில் பொலிஸார் குவிக்கப்பட்டு அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை
முன்வைத்து கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஒடுக்குவதற்கு பெரும் எண்ணிக்கையில் பொலிஸார் குவிக்கப்பட்டு அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.