1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மாத்தளையிலிருந்து தம்புள்ளை நோக்கிச் சென்ற

முச்சக்கரவண்டியும்  தம்புள்ளையிலிருந்து வந்த காரும் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தின் பின்னர் முச்சக்கர வண்டி தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமானதாகவும்  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நாவுல - அரங்கல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காரின் சாரதி நாவுல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜி.எம்.விமலரத்ன (65) மற்றும் ஹீனா கமகெதர சோமாவதி (76) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி