1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பருத்தித்துறை ஆதார

வைத்தியசாலையில் பணியாற்றிய மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.

கொழும்பு வெள்ளவத்தையை சேர்ந்த 30 வயதுடைய மருத்துவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார்,சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி