பருத்தித்துறை ஆதார
வைத்தியசாலையில் பணியாற்றிய மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.
கொழும்பு வெள்ளவத்தையை சேர்ந்த 30 வயதுடைய மருத்துவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார்,சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.