நீர்கொழும்பு கடற்லில் நீராடிய
இரு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இன்று (14) காலை அந்த இடத்தில் மேலும் இரு மாணவர்களுடன் இந்த இரண்டு மாணவர்களும் நஅங்கு நீராடிக் கொண்டிருந்த நான்கு மாணவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
அவர்களில் இருவர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் இருவர. உயிரிழந்தனர் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.