சாவகச்சேரி வைத்தியசாலையில்
பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அர்ச்சுனா இன்று மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலைக்குச் சென்று தமது பதிவியைப் பொறுப்பேற்று அவருக்கான அறையில் உத்தியோகபூர்வ ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.
பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சாவகச்சேரி பதில் வைத்திய இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலைக்கு சென்று பணிகளை ஆரம்பித்தார்.
குறித்த பகுதியில் பரபரப்பான ஒரு சூழல் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.