முன்னாள் ஜனாதிபதி ரணில்
விக்கிரமசிங்க தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக நீடிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, காலியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தெரிவித்தார்.
நாட்டின் அனைத்து மக்களுக்கும் தலைமைத்துவத்தை வழங்கி மக்களுக்காக உழைக்க ரணில் விக்கிரமசிங்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.