1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

முன்னாள் ஜனாதிபதி ரணில்

விக்கிரமசிங்க தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக நீடிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர்  வஜிர அபேவர்தன, காலியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தெரிவித்தார்.

நாட்டின் அனைத்து மக்களுக்கும் தலைமைத்துவத்தை வழங்கி மக்களுக்காக உழைக்க ரணில் விக்கிரமசிங்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி