அநுராதபுரம் மற்றும் கந்தளாய்
பகுதிகளில் 2.7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நில அதிர்வு இன்று (16) சற்று நேரத்துக்கு முன்னர் பதிவாகியுள்ளது
இதனை விச்சரிதவியல் திணைக்களம் உறுதி செய்துள்ளது.
அநுராதபுரம் மற்றும் கந்தளாய்
பகுதிகளில் 2.7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.