1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மலல்சிறிபுர, பன்லியத்த பிரதேசத்தில்

இரண்டு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பஸ்ஸும் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
இந்த விபத்தில் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
 
உயிரிழந்தவர் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸின் சாரதி என தெரிவிக்கப்படுகிறது.
 
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்சிறிபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி