1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கிண்ணியா தோனா கடற்கரையில் பெண்

ஒருவரின் சடலம் இன்று (18) காலை  மீட்கப்பட்டுள்ளது

கிண்ணியா அகம்மட் ஒழுங்கையைச் சேர்ந்த, 36 வயதான மஃரூப் முன்னவ்வரா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
இவர் புத்தி சுவாதீனம் அற்றவர் என ஆரம்பகட்ட விசாரணைகளின்போது தெரிய வந்திருப்பதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி