முடிந்தால் கஞ்சிபான இம்ரானை
இலங்கைக்கு அழைத்து வருமாறு தற்போது பிரான்ஸில் வசிக்கும் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலகவிடம் பொதுமக்கள் அமைச்சர் டிரான் அலஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவ்வாறு அழைத்து வந்தால் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் மீது எந்தப் பிரச்சினையும் ஏற்படுத்தப்படமாட்டாது என்றும் அமைச்சர் கூறினார்.
கஞ்சிபானை இலங்கைக்கு கொண்டு வருவது எமக்கு என்ன தேவையான ஒன்றுதான். ஆனால் கஞ்சிபானையை இலங்கைக்கு கொண்டு வருவோம் எனக் கூறுவது பொய் எனவும் தெரிவித்தார்.