1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற

திட்டமிட்ட குற்றவாளியான கஞ்சிபான இம்ரானை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, இம்ரானுக்கு சிவப்பு பிடிவிறாந்து பிறப்பிப்பதற்கான கோரிக்கையை முன்வைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகின. 

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பாதுகாப்பு தொடர்பில் புலனாய்வு அறிக்கையை கோருவதற்கு பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி