1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற

உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பொலிஸாரால் இன்று ( 20)கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு அண்மையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் இன்று கல்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு சட்டத்தரணி ஒருவருடன் வந்தபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
அலி சப்ரி ரஹீம் இன்று (20) நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி