திஸ்ஸமஹராம கவுந்திஸ்ஸபுர
பகுதியில் உள்ள கல் அகழ்வதற்கு தோண்டப்பட்ட குளி ஒன்றில் மூழ்கி பெண் ஒருவர் உயிரிழந்த்துடன் அவரது தாய் இரண்டு பிள்ளைகள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்றிரவு (21) தாயின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் இரு பிள்ளைகளையும் தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்தனர்.
32 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார், 14 வயது மற்றும் 9 வயதுடைய இரண்டு பிள்ளைகளும் காணாமல் போயுள்ளனர்
நேற்று (21) தாயும் இரண்டு பிள்ளைகளும் நீராடிக் கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது