1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கந்தானை, பொல்பிதிமுகலனை

சதுப்பு நிலத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இனந்தெரியாத நபரின் நிர்வாண சடலத்தை கந்தானை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

இறந்தவரின் முகம் அடையாளம் காண முடியாத அளவுக்குச் சிதைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி